tag:blogger.com,1999:blog-17445324.post114811672951667240..comments2024-03-07T10:44:40.123+05:30Comments on தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: 142: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 27சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17445324.post-1148961520450301652006-05-30T09:28:00.000+05:302006-05-30T09:28:00.000+05:30வருக ப்ரியா அவர்களே!தங்களுடைய பதிவுகளை முன்னமே பார...வருக ப்ரியா அவர்களே!<BR/><BR/>தங்களுடைய பதிவுகளை முன்னமே பார்த்து பின்னூட்டமிட்டுருந்ததை பார்த்திருக்கீறீர்கள். நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148938760506748302006-05-30T03:09:00.000+05:302006-05-30T03:09:00.000+05:30SivamuruganNice photos . I have blogrolled you. T...Sivamurugan<BR/>Nice photos . <BR/><BR/>I have blogrolled you. ThanksMaayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148718941946700992006-05-27T14:05:00.000+05:302006-05-27T14:05:00.000+05:30//திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் ...//திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன். //<BR/><BR/>தங்களின் பெருந்தன்மை.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148718010375917682006-05-27T13:50:00.000+05:302006-05-27T13:50:00.000+05:30கீதாம்மா,//பயம் என்று நான் சொன்னது இந்த இடத்தில் உ...கீதாம்மா,<BR/><BR/>//பயம் என்று நான் சொன்னது இந்த இடத்தில் உங்கள் எல்லாருடைய ஆன்மீக அறிவையும்//<BR/><BR/>சரி ஏற்றுக்கொள்கிறேன் (அதுவும் மீனாட்சி அம்மன், கூடலழகர் மட்டும்) இதில் என்னக்கு கொஞ்சம் உடன்பாடு. ஆனால்,<BR/>//தமிழ் அறிவையும் பார்த்துத் தான்.//<BR/><BR/>இது கொஞ்சம் ஆட்டம் காணும் நீங்களே அவ்வப்போது பார்த்திருப்பீர்களே!<BR/><BR/>//அவர்கள் எங்கே, நாம் எங்கே என்ற ஒரு சுய பச்சாதாபத்தில் தான்.// <BR/><BR/>அப்படி நினைக்கவே வேண்டாம். செல்வன் சாரை போல் நானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளுங்கள் ஒருவேளை அந்த கல்பத்தரு ததாஸ்து என்று சொல்லிவிட்டால்!<BR/><BR/>//தங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.//<BR/>பெரியவங்க நீங்க இப்படி சொல்ல கூடாது.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148717427486400502006-05-27T13:40:00.000+05:302006-05-27T13:40:00.000+05:30சிவமுருகன்,பயம் என்று நான் சொன்னது இந்த இடத்தில் உ...சிவமுருகன்,<BR/>பயம் என்று நான் சொன்னது இந்த இடத்தில் உங்கள் எல்லாருடைய ஆன்மீக அறிவையும் தமிழ் அறிவையும் பார்த்துத் தான். அவர்கள் எங்கே, நாம் எங்கே என்ற ஒரு சுய பச்சாதாபத்தில் தான். திரு குமரன் அவர்கள் மிகச்சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் என்று நம்புகிறேன். தங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148717221654078112006-05-27T13:37:00.000+05:302006-05-27T13:37:00.000+05:30சிவமுருகன்,திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை...சிவமுருகன்,<BR/>திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148701778337299352006-05-27T09:19:00.000+05:302006-05-27T09:19:00.000+05:30கீதாம்மா,கூகிள் ஆண்டவரிடம் என் பெயரை தேடி கொண்டிரு...கீதாம்மா,<BR/>கூகிள் ஆண்டவரிடம் என் பெயரை தேடி கொண்டிருந்த போது உங்களின் இந்த பதிவு கிடைத்தது.<BR/><BR/>அதில் "திரு.குமரன், திரு.ராகவன், திரு.சிவமுருகன், பரஞ்சோதி, திரு.ஞானவெட்டியான் அவர்கள் இவர்கள் பதிவைப் பார்த்தாலே பின்னூட்டம் இடப் பயமாக ...." என்று கிடைத்ததும் தூக்கி வாரிப்போட்டது, அதான் உணர்ச்சி வசப்பட்டு 'சார்' என்று விளித்து விட்டேன் மன்னிக்கனும்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148657683786383152006-05-26T21:04:00.000+05:302006-05-26T21:04:00.000+05:30சிவ முருகன்,முதலில் ஏன் அம்மா, ஏன் அம்மா, ஏன் அம்ம...சிவ முருகன்,<BR/>முதலில் ஏன் அம்மா, ஏன் அம்மா, ஏன் அம்மா என்று இருக்க வேண்டும். சார் இல்லை. எழுதுவது அம்மாதான்.<BR/> இப்போது உங்கள் கேள்விக்கு விடை. நீங்கள் எல்லாம் எழுதுவத்ற்குப் பின்னூட்டம் இடும் அளவு எனக்குத் தகுதி இல்லை. படித்துத் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். முதல் முதல் என் வீட்டிற்கு வந்து பின்னுட்டம் இட்டதற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148619849796154292006-05-26T10:34:00.000+05:302006-05-26T10:34:00.000+05:30மிக்க நன்றி இராமார் அவர்களே.//உங்கள் வலைப்பூவில் அ...மிக்க நன்றி இராமார் அவர்களே.<BR/><BR/>//உங்கள் வலைப்பூவில் அள்ளித் தெளித்து இருக்கிறீர்கள். //<BR/><BR/>வலைபூவில் அல்ல வலைபூக்களில்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148556283488474862006-05-25T16:54:00.000+05:302006-05-25T16:54:00.000+05:30அன்பின் சிவமுருகன்! ஆன்மீகத்தை உங்கள் வலைப்பூவில் ...அன்பின் சிவமுருகன்! ஆன்மீகத்தை உங்கள் வலைப்பூவில் அள்ளித் தெளித்து இருக்கிறீர்கள். வாழ்க நும் தொண்டுNambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148475022735294852006-05-24T18:20:00.000+05:302006-05-24T18:20:00.000+05:30நன்றி கலாப்லாக்.நன்றி கலாப்லாக்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148461777490044562006-05-24T14:39:00.000+05:302006-05-24T14:39:00.000+05:30NICE BLOG !!!!NICE BLOG !!!!CalabazaBloghttps://www.blogger.com/profile/01012875354800834455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148272133979587652006-05-22T09:58:00.000+05:302006-05-22T09:58:00.000+05:30குமரன் அண்ணா,
// திருத்தணியும் தணிகாசலமும் ஒன்றே த...குமரன் அண்ணா,<br />// திருத்தணியும் தணிகாசலமும் ஒன்றே தானே? தணிகாசலம் என்றால் தணிகை மலை என்று பொருள் தரும் சொல். நான் கவனித்ததில்லை. தண்டாயுதபாணி அருகில் இருக்கும் இரு முருகன் சன்னிதியிலும் திருத்தணி முருகன் தான் இருக்கிறாரா? //<br /><br />முதல் சன்னிதியில் தண்டபாணி, அடுத்த சன்னிதியில் விபூதி அலங்காரம் செய்யப்பட்ட முருகன் மட்டும் தனியாக தனிகாசல மூர்த்தியாக மயில் மேல் அமர்ந்துள்ளார். மூன்றாவது சன்னிதியிலும் முருகன் தெற்க்கு நோக்கிய மயில் மேல் அமர்ந்துள்ளார், (இந்த விளையாட்டுக்கு நான் வரல, நீங்களே கொஞ்சம் சொல்லுங்க)<br /><br />//பொறுத்து என்று சொல்லவந்து பொருத்து என்று சொல்லியிருக்கிறீர்கள். பொறுத்து என்பதை விட ஏற்ப என்ற சொல் அந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். பொறுத்து என்றால் பொறுமை என்ற ஒரு பொருளும் வருவதால். :-)//<br /><br />ஏற்ப என்றே மாற்றிவிட்டேன்.<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148272016766062772006-05-22T09:56:00.000+05:302006-05-22T09:56:00.000+05:30வஜ்ரா ஷங்கர்,//ஃப்ளிக்கர் வசதியை பயன்படுத்திக் கொள...வஜ்ரா ஷங்கர்,<BR/><BR/>//ஃப்ளிக்கர் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.//<BR/><BR/>இனி ஃபிளிக்கர்ரை பயன்படுத்துகிறேன்.<BR/><BR/>எல்லா பதிவிற்க்கும் விரைவிலேயே Link தருகிறேன்.<BR/><BR/>//மீனாக்ஷி அம்மன் கோயில் பார்த்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது,//<BR/><BR/>நீங்களாவது இஸ்ரேலில் இருப்பதால் இந்த நிலை, சிலர் சென்னையிலிருந்தே பார்க்க, போக முடியாத நிலையிலுள்ளனர்.<BR/><BR/>//உங்கள் பதிவு என்னை மதுரைக்கே கொண்டு சென்றுவிட்டது.//<BR/><BR/>பலரும் இதை சொல்லியுள்ளனர். எல்லாம் அம்மையினருள்.<BR/><BR/>வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148125486664661182006-05-20T17:14:00.000+05:302006-05-20T17:14:00.000+05:30சிவமுருகன். திருத்தணியும் தணிகாசலமும் ஒன்றே தானே? ...சிவமுருகன். திருத்தணியும் தணிகாசலமும் ஒன்றே தானே? தணிகாசலம் என்றால் தணிகை மலை என்று பொருள் தரும் சொல். நான் கவனித்ததில்லை. தண்டாயுதபாணி அருகில் இருக்கும் இரு முருகன் சன்னிதியிலும் திருத்தணி முருகன் தான் இருக்கிறாரா? <BR/><BR/>பொறுத்து என்று சொல்லவந்து பொருத்து என்று சொல்லியிருக்கிறீர்கள். பொறுத்து என்பதை விட ஏற்ப என்ற சொல் அந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். பொறுத்து என்றால் பொறுமை என்ற ஒரு பொருளும் வருவதால். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148125302048422732006-05-20T17:11:00.000+05:302006-05-20T17:11:00.000+05:30செந்தில்,ஃப்ளிக்கர் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்க...செந்தில்,<BR/><BR/><A HREF="http://www.flickr.com/" REL="nofollow">ஃப்ளிக்கர்</A> வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படங்களை நேராக Blogger லேயே ஏற்றியும் விடலாம்.<BR/><BR/>சிறப்பான தொடர் பதிவு. அடுத்த பதிவில் உங்கள் முந்தய பதிவிற்கான Link கொடுத்துவிடுங்கள்...ஒவ்வொன்றாக தேடிப் பிடித்துப் பார்க்கவேண்டீருக்கிறது.<BR/><BR/>மீனாக்ஷி அம்மன் கோயில் பார்த்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது, உங்கள் பதிவு என்னை மதுரைக்கே கொண்டு சென்றுவிட்டது.<BR/><BR/>நன்றி,<BR/><BR/>வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1148118162336262702006-05-20T15:12:00.000+05:302006-05-20T15:12:00.000+05:30நன்றி என்னார் ஐயாநன்றி என்னார் ஐயாசிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com