tag:blogger.com,1999:blog-17445324.post114914155972142178..comments2024-03-07T10:44:40.123+05:30Comments on தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: 155: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 30சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17445324.post-1149483363641468382006-06-05T10:26:00.000+05:302006-06-05T10:26:00.000+05:30நன்றி பிரியா.நன்றி பிரியா.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1149483043912463362006-06-05T10:20:00.000+05:302006-06-05T10:20:00.000+05:30miga arumaiyaaana padangal sivamurugan avargale!!!...miga arumaiyaaana padangal sivamurugan avargale!!!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1149478465787900902006-06-05T09:04:00.000+05:302006-06-05T09:04:00.000+05:30அன்புள்ள நடேசன் அவர்களே,//இன்று சனிகிழமைதான் ஹனுமன...அன்புள்ள நடேசன் அவர்களே,<BR/>//இன்று சனிகிழமைதான் ஹனுமன் தரிசனம் கண்டேன்!!மிக்க நன்றி!!//<BR/><BR/>எல்லாம் அவன் செயல்.<BR/><BR/>//தங்களை நம்பிக்கை குழுமத்தில் காண்கையில் மிக்க மகிழ்ச்சி!!!//<BR/><BR/>இராமர் அவர்களுக்கு தான் அந்த பெருமை.<BR/><BR/>//ஆனால் குழுமத்தில் சேர்ந்துவிட்டால் நம் வலைபதிவை கவனிக்க நேரமில்லாமல் போய்விடும்!! //<BR/><BR/>அப்படி ஒன்றுமில்லை, உதாரணமாக செல்வன் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள் எல்லா விஷயங்களிலும் பதித்து வருகிறார்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1149346744118217432006-06-03T20:29:00.000+05:302006-06-03T20:29:00.000+05:30இன்று சனிகிழமைதான் ஹனுமன் தரிசனம் கண்டேன்!!மிக்க ...இன்று சனிகிழமைதான் ஹனுமன் தரிசனம் கண்டேன்!!மிக்க நன்றி!!<BR/><BR/>தங்களை நம்பிக்கை குழுமத்தில் காண்கையில் மிக்க மகிழ்ச்சி!!!<BR/><BR/>ஆனால் குழுமத்தில் சேர்ந்துவிட்டால் நம் வலைபதிவை கவனிக்க நேரமில்லாமல் போய்விடும்!!rnatesanhttps://www.blogger.com/profile/12734728234076600263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1149160774873358512006-06-01T16:49:00.000+05:302006-06-01T16:49:00.000+05:30குமரன் அண்ணா, அது வளர்ந்து வருவது ஒரு அறிவியல் பூர...குமரன் அண்ணா, அது வளர்ந்து வருவது ஒரு அறிவியல் பூர்வமான செய்தி. செந்தூரம் அணியும் அனைத்து தெய்வ சிலைகளும், மேலும் தேவ சிற்பியால் வடிக்கப்பட்ட சிலைகளும் வளர்ந்து கொண்டிருக்கும், அதில் இந்த அனுமாரின் சிலை விதிவிலக்கா என்ன?<br /><br />நானும் கேள்வி பட்டுள்ளேன் அதனால் இச்சிலைக்கு செய்யப்பட்ட வெள்ளி கவசம் ஆறு மாதம் கழித்து அணிவிக்க முடியாமல் போனது என்று நீங்கள் கேள்வி பட்டதுண்டா?சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-1149160217467783542006-06-01T16:40:00.000+05:302006-06-01T16:40:00.000+05:30சிவமுருகன். இந்த அனுமன் சிலை வளர்ந்து கொண்டிருக்கி...சிவமுருகன். இந்த அனுமன் சிலை வளர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் கேட்டதுண்டா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com