tag:blogger.com,1999:blog-17445324.post8621048968552871979..comments2024-03-07T10:44:40.123+05:30Comments on தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: நாரைக்கு முக்தி அளித்த படலம்சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17445324.post-84933849480220096052008-09-09T14:45:00.000+05:302008-09-09T14:45:00.000+05:30//அங்காங்கே பல சொற்றொடர்கள் புரியவில்லை.//எச்சொற்ற...//அங்காங்கே பல சொற்றொடர்கள் புரியவில்லை.//<BR/><BR/>எச்சொற்றொடர்கள் புரியவில்லையென சொல்லுங்கள் விளக்கி விடுகிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-18135078585265616322008-09-03T09:27:00.000+05:302008-09-03T09:27:00.000+05:30நாரைக்கு முக்தி கொடுத்த படலம் நன்றாக இருக்கிறது சி...நாரைக்கு முக்தி கொடுத்த படலம் நன்றாக இருக்கிறது சிவமுருகன். அங்காங்கே பல சொற்றொடர்கள் புரியவில்லை. <BR/><BR/>இன்று தான் பொற்றாமரைக்குளத்தில் மீன்கள் இல்லாத காரணத்தை அறிந்தேன். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-59785484103151971412008-09-01T09:23:00.000+05:302008-09-01T09:23:00.000+05:30வாங்க அப்பாதுரை.முதல் முறை பின்னூட்டியுள்ளீர்கள் ந...வாங்க அப்பாதுரை.<BR/><BR/>முதல் முறை பின்னூட்டியுள்ளீர்கள் நன்றி.<BR/><BR/>வந்த பின் காப்போன், வருமுன் காப்போன், வராதிருக்க செய்யோன் என்ற மூன்று சொற்றொடர்கள் உள்ளன, அவற்றில் மூன்றையும் இங்கே காணலாம்.<BR/><BR/>நாரை தன்னை ஆசை வந்த பின் காத்துக்கொண்டது, ஆசை வருமுன்னரே ஈசனிடம் வேண்டியது, இக்குளத்து மீன்கள் இருந்தால் தன் இனத்தவர் உண்டு சொல்லொன்னா பாவம் பெறுவர் என்று எண்ணிய நாரை உயிரிகள் வாரதிர்க்க வரம் வேண்டியது.<BR/><BR/>புண்ணிய குளத்து மீன்கள் எல்லாவற்றுக்கும் நற்கதி தான் சிவகதி தான்!<BR/><BR/>ஆகவே தான் இக்குளத்தில் பொறியிட்டு வணங்கும் முறை இல்லை!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17445324.post-62340147999840525502008-08-30T19:04:00.000+05:302008-08-30T19:04:00.000+05:30ஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வே...ஒரு ஐயம்.<BR/><BR/>மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது எந்த முறையில் நியாயம்? அது வரை இருந்த மீன்களின் கதி என்ன ஆயிற்று? சிவனுக்கும் நாரைக்கும் தான் தெரியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com