மண்டபத்தின் நுழைவாயில், ஒரு சிறப்பு புகைபடம்
ஸ்ரீ விநாயகர்
ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு உட்புறகாட்சி. மண்டபத்தில் சூரிய ஒளி வர ஏதுவாக வேயபட்ட கூரை
பாதுகாக்கப்படும் சிற்பங்களின் ஒரு சிறப்பு பார்வை.
அக்கால சிற்பகலைக்கு சாண்று. நுண்ணிய வேலைபாடுகளை இங்கே காணலாம்.
பிக்ஷாடனார், பூதகனங்களுடன்
மயில்மீதமர்ந்த ஸ்ரீ முருகன்
வெளிநாட்டவர் சிலை
பகல் பொழுதில் சூரியனும் காட்சி தரும் சமயத்தில்
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அதிசய படங்கள் # 1
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அதிசய படங்கள் # 2
கலியுகத்தில் மனிதன் எவ்வாறு இருப்பான் என்று திருமலை மன்னர் கேட்ட கேள்விக்கு அவருடைய ஆஸ்தான சிற்பி செதுக்கிய விளக்க சிற்பம்.
சிலையில் ஆடவன் மேல் ஒரு பெண் அமர்ந்திருப்பாள், ஆடவனுக்கு வலது கரமிருக்காது (முதல் படம்) , பெண்ணிற்க்கு இடது கால் இருக்காது (மேல் படம்), மக்கள் தங்களது முக்கிய கடமைகளை செய்ய முடியாத நிலையில் இருப்பர் என்று சொல்லியுள்ளார். மேலும் பெண்ணின் பிடியில் ஆண்ணெனப்பட்டவன் சிக்கியிருப்பான் அவனது குடுமி அப்பெண்ணிடம் இருக்கும் என்று சொல்லியுள்ளார்.
(அவள் மனைவியா, மகளா, சகோதரியா,அன்னையா, அல்லது தோழியா என்று சொல்லவில்லை)
அடுத்த பதிவில் விடுபட்ட அம்மன் கோவிலின் சில உட்புற படங்கள்.
ஒளி ரூபனுக்கு விளக்குகள் தேவையோ?







பல அறிய சிலைகள், பொருட்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.




அமைதியே உருவான தென்மேற்கு மூலையில் உள்ளது. இந்த சன்னிதியில் அதிகாலை அபிஷேகத்திற்க்கு பிறகு ஞானப்பால் வழங்கப்படுவதும்,
இரவு பள்ளியறை பூஜையின் போது இங்கிருந்து தான் தேவார பாடல் பாட ஆரம்பிப்பர்.



பெண்களும்...
குழுக்களாகவும்...
இவரை வேண்டுவது சிறப்பு. இவரை
மேலும் சில படங்கள்


மேலும் வெள்ளிதோறும் பெண்கள் பலர் இங்கே எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.






மேலும் எள்தீபமேற்றியும், நெய் தீபமேற்றியும் வழிபடுவர்.