
வீரபத்திரகளை வலம் வந்து கம்பத்தடி மண்டப்பத்தின் தெற்க்கு பகுதியில் வீரபத்திரர்களை போலவே உக்கிரமாக ஊர்த்தவதாண்டவரும், பத்ரகாளியும் அகோர தாண்டவமாடி நிற்கிறார்கள், இவர்களின் உக்கிரம் தனிய, வெண்ணை சாற்றி வழிபடுகின்றனர்.

அடுத்த பதிவில் தேவ சிற்பி விஸ்வகர்மா செதுக்கிய ருத்ர அவதார அனுமான்.
4 comments:
சிவமுருகன்
நல்ல படங்கள்..
நன்றி
எலுமிச்சை தீபம் ஏற்றும் படம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. தெய்வீகம் கமழ்கிறது.
நன்றி சிவபாலன்.
அன்புள்ள இராமர் அவர்களே வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
Post a Comment