Thursday, September 18, 2008

மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - மூலிகை ஓவியங்கள்

அன்னை அரசியாக முடிசூடி, எட்டு திக்கிலும் திக் விஜயம் செய்து, வெற்றி கண்டு, ஐயனை சுந்தரேஸ்வரராக கல்யாணம் கோலம் கொண்டு அருளும் அருட்காட்சி மூலிகைஓவியமாக.






வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க - அரசியாக அன்னையை முடிசூடி ஆனந்திக்கும் வானோர்கள்.







எட்டு திக்கில் வென்ற அன்னை கைலாயத்தை நோக்கி முன்னேறும் காட்சி


பவளக்கனிவாய் அன்னல், அண்ணனாக தாரை வார்த்து தர. அம்மையும் அப்பனும் கல்யாண கோலம் தந்தருளும் காட்சி.

அடுத்த பதிவில் மூலிகை ஓவியத்தில் தேவேந்திரன் வணங்கி சாபவிமோசனம் பெற்ற காட்சி.

No comments: